411
திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணத்தில் செயல்படும் பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ், ஆய்வு செய்ததார். விவசாயிகள் கொண்டு வரும் பாலை இயந்திரம் மூலமாக பரிசோதித்து அதிலுள்ள கொழுப்பு மற்று...

401
ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு த...

401
திருச்சி மாநகரில் இரவு ரோந்து பணியின்போது அலட்சியமாக இருந்ததாக ஆய்வாளர்கள் உள்ளிட்ட 88 பேருக்கு காவல் ஆணையர் காமினி எச்சரிப்பு மெமோ வழங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காந்தி மார்க்கெட் காவல...

450
கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.குளத்தூரில் தென்னந்தோப்பில் இளநீர் திருடி குடித்த கும்பல், இது தங்களின் 128 ஆவது திருட்டு எனவும் தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்...

393
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் தங்கள் எச்சரிக்கையை மீறி 2-வது முறையாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர...

363
குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார். மக்களிடையே அச்சத்தையும், சமூக...

1023
மும்பை மீரா ரோடு பகுதியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழா தொடர்பான மோதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஆக்ரமிப்பு வீடுகள் புல்டோசர்கள் மூலமாக இடித்துத் தள்ளப்பட்டன. கடந்த ஞாயிறன்று இரவு காவிக் கொடிய...



BIG STORY